EVENT NO : 1

தமிழ்த்துறை மற்றும் பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் இணைந்து நடத்தும்
வானவில் கே. ரவியின் படைப்புலகம்
இணையவழி தேசியக் கருத்தரங்கம்
நாள் : 23.08.2021
கிழமை: திங்கட்கிழமை
நேரம்: காலை 10 மணி

கருத்தரங்க ஆய்வுரை வழங்குபவர்கள்

தலைப்பு : வானவில் கே.ரவியின் படைப்புகளில் சொற்களின்‌ஆளுமை

முனைவர் கோ.சவிதா,
தமிழ்த்துறைத் தலைவர்
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

தலைப்பு : மகாக்கவியும் மகா ரசிகனும்

முனைவர் ஆ.ரூபா,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.

தலைப்பு : பல்திறன் பண்பாளர் குறித்து ஒரு பார்வை

முனைவர் கு. கார்த்திகா
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.

ஏற்புரை

கவிஞர். வானவில் கே. ரவி, வழக்கறிஞர்.

.

EVENT NO : 2

இணையவழி கருத்தரங்கம்

நாள் : 01.12.2021 – 05.12.2021

This image has an empty alt attribute; its file name is நன்னூல்-கருத்தரங்கம்-அழைப்பிதழ்_page-0001-724x1024.jpg

EVENT NO : 3